யா / இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று உள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தில் சாதனை புரிந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி.கோ.செந்தில்நாதன் அவர்களும் பாடசாலை அதிபர் திரு .தி.அபராஜிதனும் காணப்படுகின்றனர்.
மோ. விதேஷ் (150), தி.அக் ஷ யன் (133), த.ஸஷ் வின் (150), ச.சானுஜா (165), கே.கபிஷ்ஜா (138), பி.கிஷாவ்னா (144).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top