Author name: Udin

‘உலக ஆசிரியர் நாள்’ – என்ற தலைப்பில் ஆசிரியர் தினத்தினை UNESCO, 1994 முதல் ஒக்டோபர் 05ம் திகதியாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இதற்காக வருடாவருடம் காலத்துக்கேற்ப வெவ்வேறு தொனிப்பொருள்(Theme) வெளியிடப்படுகின்றது.

🚩 UNESCOவின் 2025ம் ஆண்டு உலக ஆசிரியர் நாளுக்கான தொனிப்பொருள் :“Recasting teaching as a collaborative profession” 🚩 தமிழ்ப்பெயர்ப்பின் :“கற்பித்தலை இணைந்து பணியாற்றும் துறையாக மாற்றுதல்.” ♥♥ ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்’ ஆசிரியப்பெரும்பணிமக்கள் யாவருக்கும்,உலக ஆசிரியர் நாள்

‘உலக ஆசிரியர் நாள்’ – என்ற தலைப்பில் ஆசிரியர் தினத்தினை UNESCO, 1994 முதல் ஒக்டோபர் 05ம் திகதியாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இதற்காக வருடாவருடம் காலத்துக்கேற்ப வெவ்வேறு தொனிப்பொருள்(Theme) வெளியிடப்படுகின்றது. Read More »

400000.00பெறுமதியான நீர்சுத்திகரிப்ப இயந்திரம்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி. செ.மோகனதாஸ் சுவாமிகளினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டு இன்று அவரினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

400000.00பெறுமதியான நீர்சுத்திகரிப்ப இயந்திரம்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி. செ.மோகனதாஸ் சுவாமிகளினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டு இன்று அவரினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. Read More »

யா / இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று உள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தில் சாதனை புரிந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி.கோ.செந்தில்நாதன் அவர்களும் பாடசாலை அதிபர் திரு .தி.அபராஜிதனும் காணப்படுகின்றனர்.மோ. விதேஷ் (150), தி.அக் ஷ யன் (133), த.ஸஷ்

யா / இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று உள்ளனர். Read More »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் 2025

தற்போது வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 14மாணவர்கள் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு(132)மேல் 06மாணவர்கள் பெற்றுள்ளதுடன்100புள்ளிக்குமேல் 08மாணவர்களும் 70புள்ளிக்குமேல் 11மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.இம்மாணவர்களது வெற்றிக்கு வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குறிப்பாக தரம்ஒன்றிலிருந்து தரம்5வரைவகுப்பாசிரியராக இருந்து உழைத்த திருமதி.கோசலா செந்தில்நாதன்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் 2025 Read More »

Scroll to Top